SU RAVI'S PORTAL




Hi,
Welcome to "SWETHA PADHMAM"-(The White Lotus)-Abode of SARASWATHI-The Goddess of all forms of Fine-arts.My passions - MUSIC, ART & POETRY(TAMIL) are Shared herein. Welcome again to the White Lotus! Wish you a happy blogging!-Su.Ravi

Friday, April 17, 2009

மஹா பாரதம் பிறந்தது




ஓவிய மேதை திரு கோபுலு அவர்களின் இணையற்ற படைப்பை வரைய வேண்டும் என்ற என் நெடுநாள் ஆசையைப் பூர்த்தி செய்து கொண்டேன். கற்பனை ஊற்று கொப்பளிக்க வியாச முனிவர் காவியம் படைப்பதும், அதனை ஒரு பள்ளிக்கூட மாணவனின் பணிவோடு குட்டிப் பிள்ளையார் தன் தந்தத்தை ஒடித்து எழுதுவதும் .... பின்னணியில் பனி படர்ந்த இளங்காலைப் பரவசமும் ... முடிந்தவரை இந்த ஆயில் பெயின்டிங்கில் கொண்டுவர முயற்சி செய்துள்ளேன்.
" கோடோடித்து பாரதத்தை எழுதி வைத்தது
கோதகற்றி பக்தர் நெஞ்சை உழுது வைத்தது
கோடியானை சூழமேவி கொலுவிருந்தது
ஈடிலாத மோந வாழ்வை அருளுகின்றது "

0 Comments:

Post a Comment

<< Home